சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 15.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)