சிறுதானிய சிற்றுண்டி விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 26.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024

ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 33KB)