சிற்றுந்து சேவைகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025

புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிற்றுந்து சேவைகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள்,மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)