தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு – 22.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 28/12/2023

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர், குழுவின் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்தி பல்வேறு துறைகளின் சார்பில், 83 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 33KB)