தேசிய குடற்புழு நீக்க நாள்- 10.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
பெரம்பலூர் மாவட்டம் -தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)