தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – 24.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 33KB)