புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 23.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025
பெரம்பலூர் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)