பெரம்பலூர் மாவட்டத்தில் 54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – 21.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)