பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டி – 27.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)