போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் – 20.06.2024
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2024

உரிய அனுமதியின்றி போதைப்பொருட்களை விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் – போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்(PDF 33KB)