மக்களுடன் முதல்வர் திட்டம் – 18.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2023

மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது(PDF 33KB)