மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த ஏழைப்பெண்ணின் கோரிக்கையை பத்தே நிமிடத்தில் நிறைவேற்றி தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப..அவர்கள்(PDF 38KB)