மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 09.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

அகரம் சீகூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)