மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – 03.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் இன்று (03.07.2024) பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.(PDF 33KB)