மாண்புமிகு தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் அவர்கள் தூய்மைப்பணியாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்- 28.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2023

தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க எப்போது வேண்டுமானாலும் தேசிய ஆணையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் – குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – மாண்புமிகு தூய்மை பணியாளர்களுக்கான (SAFAI Karamacharis) தேசிய ஆணையத்தின் தலைவர் திரு.எம்.வெங்கடேசன் தகவல்.(PDF 33KB)