மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 40 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 14/03/2024

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டு 40 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)