மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து வைத்தார் – 11.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
ஊரகப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 33KB)