மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் – 03.06.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2025

காய்கனி பயிர்களில் உயர் சாகுபடி தொழில் நுட்பம், ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைறெவுள்ள மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)