Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு வழங்கினார் – 17.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 19/02/2025
Thirteen persons who had been released from alcohol related offences and expressed repentance for their action received milch cows from the District Collector - 17.02.2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார்.(PDF 38KB)