மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 18.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)