மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொட்டரை நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தார் – 31.12..2025
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
கொட்டரை நீர்த்தேக்கத்தின் அருகில் பொதுமக்கள் தங்கள் வயலுக்கு செல்ல ஏதுவாக பாலம் அமைக்க வாய்ப்புள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.(PDF 38KB)