முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கான தொழில் துவங்கிட ரூ.10.35 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)