Close

மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்-29.01.2025

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2025
Makkaludan Mudalvar Camp Phase III - 29.01.2025.
பெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து,505 பயனாளிகளுக்கு ரூ.3.94 கோடி மதிப்பிலான பல்வேறு துறைசார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 38KB)