மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் – 10.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)