Close

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்சனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 15.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 16/11/2023
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்சனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - 15.11.2023
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்சனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்(பொ) மற்றும் பெரம்பலுார் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 35KB)