வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் -12.03..2024
வெளியிடப்பட்ட தேதி : 14/03/2024

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 21 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 10, 300 மாணவ ,மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.,அவர்கள் ஒரே நேரத்தில் காணொளிக்காட்சி வாயிலாக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரையாடினார்..(PDF 33KB)