விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.23.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார் – 04.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார் (PDF 38KB)