Close

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சித்தலைவர்/தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது -28.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2024
Scrutiny of the nominations was done in the presence of the District Election Officer and District Collector and the General Observer for the Perambalur Parliamentary Constituency - 28.03.2024
பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024க்கான வேட்புமனு தாக்கல் 27.03.2024 அன்று முடிவடைந்த நிலையில் இன்று (28.03.2024) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேரதல் பொது பார்வையாளர் திரு.இராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)