அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான அனைத்து துறை ஆய்வு கூட்டம் – 05.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான அனைத்து துறை அரசு அலுவலர்களுடான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)