அரசு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் – 09.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2026
அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் -விளாமுத்தூர் அங்கன்வாடி மையத்தில் தனது மகனைச் சேர்த்த பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)