• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் ககட்டுவதற்கான பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது-19.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025
The foundation stone for the construction of a new building for the Government Arts and Science College was laid and the work was inaugurated under the leadership of the District Collector on 19.09.2025.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை இன்று (19.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)