அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 24.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகள் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)