அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 27.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2024

”ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோர்கள் போன்றவர்கள்- மாணவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது” – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் பேச்சு.(PDF 33KB)