ஆதனூரில் கட்டப்படவுள்ள பாலத்திற்கான பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 12.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
ஆதனூரில் ரூ.48.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாலத்திற்கான பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)