ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஏரிகள் மற்றும் குளங்களை புதுப்பிக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – 24.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/05/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 45 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)