உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்களின் இரண்டாம் நாள் ஆய்வு – 17.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள், நக்கசேலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)