“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் – 20.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/11/2024

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள் பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)