உயர்வுக்குப் படி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)