உலக மக்கள் தொகை விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். .(PDF 38KB)