ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 15.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)