ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 07.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)