கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)