கல்லூரிக் களப்பயணம் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 02.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
நான் முதல்வன்” உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “கல்லூரிக் களப்பயணம்” செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)