குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு – 03.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2024

43,442 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது – 05 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 33KB)