குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 21.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

எறையூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)