குழந்தைகள் பங்கேற்பு துறைகளுடனான கூராய்வுக் கூட்டம்-29.10.2025
             வெளியிடப்பட்ட தேதி : 30/10/2025          
          
                      
                        பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி  புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்  குழந்தைகள் பங்கேற்பு துறைகளுடனான கூராய்வுக் கூட்டம்   நடைபெற்றது.(PDF 38KB)