சிறுவாச்சூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 10.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 11/01/2024

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)