Close

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 10.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 11/01/2024
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் - 10.01.2024
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)