Close

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 20.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2025
Inspection in Trichy-Chennai National Highway by District collector - 20.05.2025
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)