தீண்டாமை ஒழிப்பு பேரணி – 29.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2024

மனிதநேய வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 33KB)